சல்மான்கானுடன்
‘சுல்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கோலி காதலை முறித்தார்
அனுஷ்கா சர்மா
வீராட்
கோலி, நடிகை
அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து
வந்தார். இந்த வருடம் இவர்களுக்கு திருமணம்
நடக்க இருப்பதாக செய்திகள்
வெளி வந்தன.
இந்நிலையில்
கோலி–அனுஷ்கா சர்மா காதல்
முறிந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சி
அடைய வைத்துள்ளது. இருவரும் சேர்ந்து ஊரை சுற்றியதும் பறக்கும் முத்தத்தை பதிவு செய்ததும், கோலி
சென்ற இடத்துக்கெல்லாம் காதலியையும் அழைத்துச் சென்றதும் எவர் கண்ணில் பட்டதோ
எல்லாம் கனவாகவே முடிந்து விட்டது.
இந்த ஆண்டு திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்ற ஆசையை அனுஷ்கா
சர்மாவிடம் கோலி தெரிவித்த
போது, ‘எதில் ஹைமுஷ்சில்’ படம்
இன்றி வேறுபட வாய்ப்புகளை ஏற்க மாட்டேன் என்று
அனுஷ்கா சர்மா உறுதி கூறினார்.
இப்பொழுது
சல்மான்கானுடன் ‘சுல்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை ஏற்க
வேண்டாம் என்று கோலி கூறியிருக்கிறார்.
ஆனால் காதல் முறிந்தாலும் பரவாயில்லை
சல்மான்கானுடன் நடிப்பதற்குதான் முதல் இடம் என்று
அனுஷ்கா சுல்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு
விட்டார். இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று
அனுஷ்கா சர்மா பிடிவாதமாக இருந்து
விட்டார்.
Post a Comment