பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.
மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.
நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் அளிப்பதை அனுபவியுங்கள்.
indian philosophers, divine being, hindu philosophy, religion philosophy, spiritual philosophers, hindu philosophers, adi sankarar, sathya sai, vivekanandar, bharathiyar, mata amirtanandamayi, saradha devi, ramakrishna paramahamsar, kabir, sri annai, kirubananda vaariyaar, sri aravindar, gandhiji, rabindranath tagore, thiruvalluvar, muralidara swamiji, dayananda saraswathi, ramanar, ramanujar, vyasar, rajaji, kamalathmanandar
Post a Comment