A+ A-

பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை பெண்கள் தினமும் சொல்லி வந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே

சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

- இதை மனதிற்குள் எப்போதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தால் வறுமை நீங்கும். பலமுறை தினமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிடைக்கும். செவ்வாய் தோஷம் இறுக்கும் பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த மந்திரத்தை கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.



Hindu Temple, Pooja Hall, Hindu Mantra

Hindu Temple, Pooja Hall, Hindu Mantra