வியாதிகயை போக்கும் எளிய தன்வந்திரி மந்திரம்
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் போன்றவற்றுடன் தோன்றிய பகவான்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
ஆயுர்வேதம் ஸ்ரீ தன்வந்திரி பகவானால் தோன்றியது. கீழே கொடுக்கபட்டுள்ள மந்திரத்தை ஜெபித்து வந்தால் வியாதிகள் நீங்கும். வெண்ணையில் மந்திரித்து சப்பிடலாம். மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து கொண்டு இம்மந்திரத்தை ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
Post a Comment