பின்பு, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், திராட்சை, சிறிது பால் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பின்னர் தேவையான சர்க்கரை, ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
இறுதியாக, துருவிய கேரடை தூவி பரிமாறவும்.
பாதாம், முந்திரி, வேர்க்கடலை அனைத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய், அரைத்துவைத்துள்ள பாதாம், முந்திரி, வேர்க்கடலை விழுதைப் போட்டுக் கிளறவும்.
பின்பு, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், திராட்சை, சிறிது பால் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பின்னர் தேவையான சர்க்கரை, ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
Post a Comment