தேவையானவை:
1. கேப்பை(ராகி) மாவு – 250 கிராம்
2. உப்பு –தேவையான அளவு
செய்முறை:
1. தணணீரில் கேப்பை மாவினை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உற்றி சூடு செய்யவும்.
3. பின்பு அதில் கரைத்து வைத்த மாவினை கலக்கவும்.
4. அதனை கட்டி விழாமல் காய்ச்சவும்.
5. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
6. இதனை மோர் கலந்து சாப்பிடலாம்.
7. இது உடலுக்கு குளிச்சியைத் தரும்.
Post a Comment