ஒரு வாணலியில் நெய்விட்டு, பன் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
சூடான பாலில், வதக்கி வைத்துள்ள பன்னைப் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு பால் ஊற்றி, ஊறவைத்த பன் விழுதைப் போட்டுக் கிளறவும்.
பின்னர் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து, நல்ல பதம் வந்தவுடன் நெய் மற்றும் கலர் சேர்த்து, வறுத்த முந்திரி, திராட்சை போட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் நெய்விட்டு, பன் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
சூடான பாலில், வதக்கி வைத்துள்ள பன்னைப் போட்டு, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு பால் ஊற்றி, ஊறவைத்த பன் விழுதைப் போட்டுக் கிளறவும்.
பின்னர் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து, நல்ல பதம் வந்தவுடன் நெய் மற்றும் கலர் சேர்த்து, வறுத்த முந்திரி, திராட்சை போட்டு இறக்கவும்
Post a Comment