பூசணிக்காயை நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும்.
அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு மற்றும் பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும். பின்னர் ஏலக்காய்த் தூள், சிறிது நெய் சேர்த்து வறுத்த முந்திரியைச் சேர்க்கவும்.
நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா
பூசணிக்காயை நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும்.
அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு மற்றும் பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும். பின்னர் ஏலக்காய்த் தூள், சிறிது நெய் சேர்த்து வறுத்த முந்திரியைச் சேர்க்கவும்.
நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா
Post a Comment