அதிகரித்து வரும் காற்று மாசுபட்டால், குளிர்பானங்கள் போல் சுத்தமான காற்றும் கேன்களில் அடைக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
சீனாவின் தலைநகரன பெய்ஜிங்கில் காற்றின் மாசுபாடு காரணமாக, அண்டை நாடுகளில் இருந்து பைகள், கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை மக்கள் விலை கொடுத்து வாங்கினர். பெய்ஜிங்கைப் போன்றே நமது தலைநகர் தில்லியிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கனடாவைச் சேர்ந்த விடாலிட்டி ஏர் என்ற நிறுவனம் கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை விற்க முடிவு செய்துள்ளது. மூன்று லிட்டர் மற்றும் 8 லிட்டர் அளவுகளில் கேன்களில் அடைத்து விற்கப்பட உள்ள சுத்தமான காற்றுக்கு முறையே ரூ.1,450 மற்றும் ரூ.2,800 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகரன பெய்ஜிங்கில் காற்றின் மாசுபாடு காரணமாக, அண்டை நாடுகளில் இருந்து பைகள், கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை மக்கள் விலை கொடுத்து வாங்கினர். பெய்ஜிங்கைப் போன்றே நமது தலைநகர் தில்லியிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கனடாவைச் சேர்ந்த விடாலிட்டி ஏர் என்ற நிறுவனம் கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை விற்க முடிவு செய்துள்ளது. மூன்று லிட்டர் மற்றும் 8 லிட்டர் அளவுகளில் கேன்களில் அடைத்து விற்கப்பட உள்ள சுத்தமான காற்றுக்கு முறையே ரூ.1,450 மற்றும் ரூ.2,800 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment