A+ A-

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.


poll machine
ஒருசில இடங்களில் நடைபெற்ற சிறிய அளவிலான மோதலை தவிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் பிரமுகங்கள், திரைநட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இன்று பதிவான வாக்குகள் வரும் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பணப் பட்டுவாடா புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.